கவிதைப்பட்டரை
என் கவிதைப் பள்ளிக்கூடம்
Pages
Home
தங்கை திவ்யாவின் கவிதைகள்
Monday, September 17, 2012
எப்பொழுது மனிதனாவது ?
வாய்பேசும்மிருகம்
சிரித்து பழுகும் விலங்கு
பாடி ஆடும் பறவை
ஆறரிவுள்ள ஐந்தரிவுகள்
அழுது புலம்புகிறோம்
எப்பொழுது மனிதனாவதென?
திலிப்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment