Monday, September 17, 2012


எப்பொழுது மனிதனாவது ?


வாய்பேசும்மிருகம்                                                     

சிரித்து பழுகும் விலங்கு


பாடி ஆடும் பறவை

ஆறரிவுள்ள ஐந்தரிவுகள்

அழுது புலம்புகிறோம்

எப்பொழுது மனிதனாவதென?


                                          திலிப்

No comments:

Post a Comment